Wednesday, February 19, 2014

மௌன கூடுடைத்து...

நாம் இருவரும் பேசிக்கொள்ள பெரிதாய் காரணம் தேவையில்லை ஆயினும் தேடுகிறோம், ஆயிரம் காரணங்கள் உனக்கும் எனக்கும் வேண்டாம் எனினும் ஊருக்கு சொல்வதற்காய் உனது மௌனங்களும் எனது தயக்கங்களும் நிறைய பேசிவிடுகின்றன, வார்த்தைகளுக்கு மேலாய் ஏதும் இன்றி பேசிவிட்டு போவோமே இலைகளோடு பேசும் இளங்காற்றை போலே!!! அருண்குமார் சே

No comments: